-தந்திரீகன்- சிறிலங்காவில் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 42 ஆண்டுகள் முழுதாக நிறைவுக்கு வந்துவிட்டது. 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சிப்பீடமேறிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை 1979ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் திகதி அவசர அவசரமாக கொண்டுவந்து நிறைவேற்றியிருந்தது. 1972 ஆம் ஆண்டின் குற்றவியல் நீதி ஆணைக்குழுக்கள் சட்டம், 1972ஆம் ஆண்டின் செலாவணி கட்டுப்பாட்டு (திருத்த) சட்டம் மற்றும் 1978 ஆம் ஆண்டின் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மற்றும் அதனையொத்த ஏனைய … Continue reading பரிகாரம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed